tamilnadu

img

தொழில்களை அழித்த பணமதிப்பு நீக்கம்...

“பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தொழில்கள் அழிந்தன. ஏராளமானோர் வேலையிழந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். அப்படியிருக்க, பணமதிப்பு நீக்கநடவடிக்கையை கொண் டாடுவது, இதனால் உயிரிழந்தவர்களின் கல்லறையின் மீது அமர்ந்து கேக் வெட்டுவதற்குச் சமமாகும்” என சிவசேனா கட்சி கூறியுள்ளது.