“பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தொழில்கள் அழிந்தன. ஏராளமானோர் வேலையிழந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். அப்படியிருக்க, பணமதிப்பு நீக்கநடவடிக்கையை கொண் டாடுவது, இதனால் உயிரிழந்தவர்களின் கல்லறையின் மீது அமர்ந்து கேக் வெட்டுவதற்குச் சமமாகும்” என சிவசேனா கட்சி கூறியுள்ளது.