tamilnadu

img

பாஜகவே எங்களின் முதல் எதிரி...

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புதிய கட்சி துவங்கப்  போவதாக அறிவித்துள் ளார். “பாஜக கூட்டணி-தான் எங்கள் பிரதான எதிரி. பாஜக-வை வீழ்த்த விரும்புவோர் எங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

;