tamilnadu

img

நாடாளுமன்ற தொடர் தில்லியில் இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்

புதுதில்லி,ஜன.29- நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையன்று  தொடங்குகிறது. இந்நிலையில் வியாழனன்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அனைத்துக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்க வுள்ளதாக நாடாளுமன்ற விவ காரங்கள்துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் குடி யுரிமை திருத்தச் சட்ட அமலாக் கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமை யான எதிர்ப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;