மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் புதுச்சேரி மீனவர்கள் நமது நிருபர் ஜூன் 21, 2019 6/21/2019 12:00:00 AM மீன்பிடி தடை காலம் முடிந்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அதிகளவில் பிடிக்கப்பட்ட மத்தி மீன்களை தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.