பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் (மேலிருந்து கீழ்) லாஸ்பேட்டை, பாகூர், காந்தி வீதி ஆகிய இடங்களில் ஞாயிறன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.