சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பெயர்பலகை திறப்புவிழா புதுச்சேரி முதலியார்பேட் பாரதி மில் அருகே நடைபெற்றது. சிஐடியு தலைவர் கே.முருகன் சங்க்க் கொடியை ஏற்றினார். இணைச்செயலாளர் மதிவாணன் பெயர் பலகையை திறந்துவைத்தார். இதில் செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் பிரபுராஜ்,மதிவாணன், மணிபாலன், அழகர்ராஜ், கிளை நிர்வாகிகள் எல்லப்பன், அப்துல்காசன், கனகவள்ளி, சையது முனவர்பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.