புதுதில்லி:
பாஜக சாதி அரசியல் செய்வதாக, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள் ளார். “பாஜகவினர் அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். பாஜக ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது” என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.