tamilnadu

img

பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு கிராமத்தில், பிடாரி அம்மன் கோவில் அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.