tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, மே 10- புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம்-சிஐடியு பொன்ன மராவதி காந்தி சிலை கிளை சார்பில் ரூ 15,000 நிவாரண நிதி வழங்க வலி யுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை  உயர்வை கண்டித்தும் கிளை பொருளா ளர் அப்பாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர் அரசன் உள்பட திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.