பொன்னமராவதி: பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூரை சேர்ந்த மாற்று கட்சியினர் டி.சுந்தரம், சி.ஆண்டியப்பன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளிலி ருந்து விலகி சிபிஎம்- கட்சியில் இணைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவ லகத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.நாகராஜ், கே.சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர் டி.சலோமி, ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.குமார், வி.ஆர்.எம்.சாத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.