tamilnadu

img

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார். வசந்தகுமார் எம்.பி., மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.