tamilnadu

img

மாணவிகள் பாலியல் புகார்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லாடை அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயண பிரசாத், மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகளின் புகாரால் தலை மையாசிரியர் இளவரசன், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் பிர சாத்தை தேடி வருகின்றனர்.

;