tamilnadu

img

பஸ்வானுக்கு ‘பரிசு அறிவித்த’ கிராம மக்கள்

பாட்னா:
பீகார் மாநிலம், ஹரிவன்ஷ்பூர் மக்கள் கடுமையான குடிநீர் பிரச்சனையால் தவித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில், 7 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தங்களது ஆதங் கத்தை வெளிக் காட்டும் விதமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தங்கள் பகுதி எம்.எல்.ஏக் களைக் கண்டுபிடித்துத்  தருபவர்களுக்கு, ரூ. 5 ஆயிரமும், எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, ரூ. 15 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

;