tamilnadu

img

வெறிச்சோடி காணப்பட்ட சிம்ஸ் பூங்கா

குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கண்டு செல்லும் நிலையில், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. புதனன்று காலநிலை மாற்றம் அடைந்து இதமான காலநிலை  நிலவியபோதும் சுற்றுலா பயணிகள் யாரும் வராத தால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.