tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

உதகை, மார்ச் 2- உதகையில் மஞ்சூரில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா கமிட்டியின் சார்பில் அரசி யல் விளக்க பொதுகூட்டம் மஞ்சூர் பஜா ரில் திங்களன்று நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் அலியார் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ஆல்தொரை, எல்.சங்க ரலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.வாசு நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி மாதவன் நன்றி கூறினார். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

;