நீலகிரி பழங்குடியின கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நமது நிருபர் பிப்ரவரி 13, 2020 2/13/2020 12:00:00 AM நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு பகுதிலுள்ள பழங்குடியின கிராமங்களில் செவ்வாடன்று மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பழங்குடியின மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.