tamilnadu

img

மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வாலிபர் சங்கத்தினர் அஞ்சலி

கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த 20 இந்தியா ராணுவ வீரர்களுக்கு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர்.எம்.பிரபா கரன் தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் சுசீந்திரா உட்பட பலர் கலந்து கொண்டு மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ் சலி செலுத்தினர்.

;