தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சார்பில் கோவிட்-19 சிறப்பு நிதி உதவி தொகுப்பு காசோலையினை உழவர் உற் பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் வழங்கினார். இந்நிகழ்ச் சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.சித்ரா, மாவட்ட செயல் அலுவலர் கோ.தாமோதரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.