நாகை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எம்.செல்வராசு, திருத்துறைப்பூண்டி நகர் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் சி.பி.எம் நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன், தி.மு.க நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், சி.பி.ஐ நகர செயலாளர் எம்.முருகேசன், ம.தி.மு.க நகர செயலாளர் கோ.வி.சேகர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் சென்றனர்.