tamilnadu

ஜூலை 17 கூட்டுறவு  வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 8- திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக அனைத்து  விவசாயிகளுக்கும் கடன் வழங்கிடக்கோரி இடுபொ ருட்களை தடையின்றி வழங்கிட வலியுறுத்தியும் ஜூலை 17  அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் மா வட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையில் நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணி யன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;