tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு உடை

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீசத்ய சாயி சேவா அமைப்பின் சார்பில் பாலிப்ரொபைலின் மூலம் 28 கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு உடைகளை  திருவாரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில்  மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ஜெயராஜமூர்த்தியை சந்தித்து ஸ்ரீசத்ய சாயி சேவா சங்க உறுப்பினரும், சமூக ஆர்வலருமான டாக்டர் செ.கண்ணன் நேரில் வழங்கினார்.

;