கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நமது நிருபர் ஜூலை 20, 2020 7/20/2020 12:00:00 AM திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்று வரும் காவலர்களின் பிள்ளைகள் 23 பேருக்கு, கல்வி உதவித்தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வழங்கினார்.