தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நமது நிருபர் மார்ச் 4, 2020 3/4/2020 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் சார்பில், 8 ஆம் ஆண்டு மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி துவக்கி வைத்தார்.