tamilnadu

img

சிறு காய்கனி கடை வியாபாரிகள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை நகரம், சிவன்பட தெருவில் சிறு காய்கனி கடை வியாபாரிகளுக்கு காந்தி நகர் பகுதியில் இடம் ஒதுக்கி கொடுக்குமாறு வலியுறுத்தி செவ்வாயன்று (மே 12) சங்கச் செயலாளர் ஹனிப் தலைமையில் வியாபாரிகள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

;