பொதுமுடக்க காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2020 8/21/2020 12:00:00 AM பொதுமுடக்க காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்