குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கையெ ழுத்து இயக்கமானது உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் செளந்தரராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செய லாளர் திருமலைாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.