tamilnadu

img

சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்

திருப்பூர், ஆக. 2 – சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அவர் வாழ்ந்த காங்கேயம் வட்டம் பழையக் கோட்டை ஊராட்சி மேலப்பாளையத்தில் அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், காங்கேயம் எம்எல்ஏ உ.தனியரசு உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;