திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி சங்கம் சார்பில் ஆம்பூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. அதன் வாகனத்தை ஆட்சியர் ம.ப.சிவனருள் துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் சா.சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் சி.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.