tamilnadu

img

கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தாறுமாராக வந்த கார் மோதியதில் 3 பள்ளி மாணவ்ர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனர் அப்போது சென்னைஒயிலிருந்து பெங்களூரு சென்றுக்கொண்டிருந்த கார் அதிவேகமாக வந்து  மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்க்கு வந்து மாணவர்களின் உடல்களி மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மாணவர்கள் உயிரிழந்ததை கண்டித்து பெற்றோர்கள், உறவினர்கள் விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

;