tamilnadu

மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி : பாதிப்பு 598 ஆக உயர்வு

திருநெல்வேலி, ஜூன் 20- நெல்லையில் மேலும் 16 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 598 ஆக உயர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு வெளி மாநி லங்கள், வெளி ஊர்களிலிருந்து வருவோர்க ளால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.