tamilnadu

img

சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலத்தில் இளைஞர் சார்பில் கோலப் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலத்தில் இளைஞர் மன்றம் மற்றும் கிராமத்தினர் சார்பில் காணும் பொங்கலையொட்டி கோலப் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 

;