tamilnadu

இசைப் போட்டிகள்

புதுக்கோட்டை, ஜூன்.18-  உலக இசைதினத்தை முன்னிட்டுமாவட்டஅரசு இசைப்பள்ளி 1883, திலகர் திடல்,புதுக்கோட்டையில் 19-ம் தேதி இசைப் போட்டிகள் நடத்தப்படஉள்ளன. காலை 10 மணியளவில் போட்டிகள் தொடங்கும்.15 வயது முதல் 30 வயதுவரையிலானவர்களுக்கு நான்குபிரிவு களில் போட்டி நடத்தப்படும். மேலும் விவரம் அறிய மாவட்டஅரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் மா.சிவ ஞானவதிகை மற்றும் 94861-52007 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.