tamilnadu

img

குழுமூர்-அயன்தத்தனூர் சாலையை தரம் உயர்த்தும் பணி

அரியலூர், பிப்.9- அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர்-அயன்தத்தனூர் சாலை ரூ.8.15 கோடியில் தரம் உயர்த்தும் பணியை வியாழக்கிழமை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், திருச்சி கோட்டப்பொறியாளர் வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.