tamilnadu

img

பொறுப்பேற்பு

தரங்கம்பாடி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக ஏ.ரஞ்சித் பொறுப் பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு தலைஞாயிறு முதல்நிலை பேரூராட்சி யின் செயல் அலுவலராக பணியாற்றிய இவர், பணி உயர்வு பெற்று தரங்கம் பாடி தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.