tamilnadu

img

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் தலைவர்கள் பதவியேற்பு

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில், பரம்பரை அறங்காவலர் தலைவராக பெ.கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலராக சு.குப்பமுத்து சங்கரன் ஆகியோர், கோயில் அலுவலகத்தில், செயல் அலுவலர் பெ.சிதம்பரம் முன்னிலையில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.