தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில், பரம்பரை அறங்காவலர் தலைவராக பெ.கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலராக சு.குப்பமுத்து சங்கரன் ஆகியோர், கோயில் அலுவலகத்தில், செயல் அலுவலர் பெ.சிதம்பரம் முன்னிலையில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.