tamilnadu

img

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிள் போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;