tamilnadu

img

ஊரடங்கு கால நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கொரோனா சிறப்பு நிவாரணம் நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி வியாழனன்று (மே 7) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;