tamilnadu

இரவுக் காவலர் பணியிடம்

   திருச்சிராப்பள்ளி, மார்ச் 21-   திருச்சி மாவட்டம் மணப் பாறை ஊராட்சி ஒன்றி யத்தில் இரவுக் காவலர் பொது (கல்வித் தகுதி: எழுத படிக்கத் தெரிந்தவர்)  பணிக்கான காலிப் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்ய தகுதி யானவர்கள் வரும் ஏப்.16 தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையர், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவல கம், மணப்பாறை 621306 என்ற முகவரிக்கு விண்ணப் பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. சாதி வாரியான சுழற்சி முறை கடைபிடிக்கப் படும். 1.7.2020 தேதியன்று அறிவிக்கையில் குறிப்பி ட்டுள்ள வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  விண் ணப்பம் வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும் அத்துடன் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் நகலினை சுய சான்றொப்பம் செய்து இணை த்து அனுப்ப வேண்டும் என மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரிய சாமி தெரிவித்துள்ளார்.

;