tamilnadu

img

திருவாரூரில் மருத்துவக் கண்காட்சி

மன்னார்குடி, ஜூன் 30-  திருவாரூரில் ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சியை ஆட்சியர் த.ஆனந்த் சனியன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் வர்த்தகப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜே.விக்னேஷ்குமார், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் காலையிலிருந்து இரவு 7 மணி வரை தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனைகளைப்  பெற்றனர்.