tamilnadu

வாக்கு இயந்திரங்கள் பழுது தாமதமான வாக்குப்பதிவு

ஈரோடு, ஏப். 19-ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்குமாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கி ஒரு மணி நேரம்தாமதமாக துவங்கியது. இதனால் வாக்களிப்பதற்காக பொது மக்கள் அவதியடைந்தனர்.

;