tamilnadu

நத்தம் பேரூராட்சியில் மகளிர் தினவிழா

நத்தம், மார்ச் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் மகளிர் தின விழா கொண்டா டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரக் கன்றுகள் நடப்பட்டன. மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. நிகழ்வில் செயல் அலுவலர் சரவணக் குமார், துப்புரவு ஆய்வாளர் சட கோபி, இளநிலை உதவியா ளர் அழகர்சாமி மற்றும் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.