tamilnadu

img

பூமியை கதிர்வீச்சு தாக்கும் அபாயம்  மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை

திண்டுக்கல், ஜன.12- சூரியனில் மின்காந்த புயல் ஏற்பட்டு பூமியை பல கோணங்களில் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான நாசா அமைப்பின் மூத்த விஞ்ஞானி கோபால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர் வேட்டரி பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலை யத்தில் நாசா விஞ்ஞானி கோபால்சாமி கூறுகையில், இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சூரியனை பற்றி யும், சூரியனில் இருந்து வெளிவரும் கரும்புள்ளிகள் மற்றும் சூரிய சக்கரம் குறி த்தும் ஆராய்ச்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

;