tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடைசெய்ய கோரிக்கை

திண்டுக்கல், ஜூலை 6- பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சி யரிடம் வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத் துணைத்தலைவர் சிலம்பரசன். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்  கார்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் நிரு பன்பாசு ஆகியோர் மனு அளித்தனர். விருதுநகரில் வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், நகர் தலைவர் தீபக்குமார், நகர் செயலாளர் பி.கருப்ப சாமி, நகர்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேனியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.