tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு  சிபிஎம் சார்பில் உணவு...

திண்டுக்கல்:
ஊரடங்கு உத்தரவை அடுத்து மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க அயராது உழைத்துவரும் தூய்மைப் பணியாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  திண்டுக்கல் ஒன்றிய குழு சார்பாக பிற்பகல் உணவு வழங்கப்படுகிறது. கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் போஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜாமணி, ஜோசப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

;