tamilnadu

img

சிஐடியு, இன்சூரன்ஸ் ஊழியர்கள் 50 குடும்பங்களுக்கு உதவி

திண்டுக்கல்
சிஐடியு, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் மேட்டுப்பட்டி,பூதிபுரம், என்.ஜி.ஒ காலனி ஆகிய பகுதிகளில் உள்ள50க்கும் மேற்பட்ட ஏழை எளிய  குடும்பங்களுக்கு அரிசி ,பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  கௌதமன் ,பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.  
 

;