tamilnadu

img

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது

புதுதில்லி, ஜூன் 20- தில்லியில் 9-வது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமை யில் வியாழனன்று தொடங்கி யது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணை யம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த  செவ்வாய்க்கிழமை வரை 1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா  திறந்துவிட்டுள்ளது.  இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்  நடைபெறுகிறது.