tamilnadu

img

பாஜக-வால் மராட்டியத்தில் குழப்பம்

மும்பை, நவ. 8 - மகாராஷ்டிர மாநி லத்தில், தேர்தல் முடிவு கள் வெளியாகி 13 நாட் களுக்கும் மேலாகியும் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த  அரசியல் குழப்பங் களுக்கு பாஜக-வே காரணம் என காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் குற்றம்சாட்டியுள் ளார். மேலும் கூட்டணி‌ கட்சியை ஏமாற்றி விட்டு; குறுக்கு வழியில் ஆட்சி யைப் பிடிப்பதற்கு, குதி ரை பேர முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவ தாகவும் தோரத் கூறி யுள்ளார்.