தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கல்லூரியில் யோகா பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நா.தனராஜன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பேராசிரியை விஜயநிர்மலா பயிற்சி அளித்தார். பேராசிரியர் சி.ராணி, என்.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.