கும்பகோணம், ஜூலை 11- சிபிஎம் தஞ்சை மாவட்ட போக்குவரத்து கட்சி கிளை உறுப்பினரும் அரசு விரைவு போக்கு வரத்து தஞ்சை பணிமனை சிஐடியு சங்கத்தின் துணை செயலாளருமான எஸ்.குணசேகரனின் தாயார் சரோஜாஅம்மாள்(76) உடல்நலக்குறைவால் தஞ்சை யில் காலமானார். தகவலறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், நகரச் செயலாளர் குரு சாமி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொறுப்பா ளர்கள் மற்றும் சிஐடியு-சிபிஎம் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.