tamilnadu

img

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தபால் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார்.